Monday 22 August 2016

கடந்த 7.8.16 அன்று மயிலாடுதுறையில் தொடங்கி 12.8.16 ஆத்தூரில் நிறைவடைந்த தோழர். கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலான திராவிடர் விடுதலை கழகத்தின் " அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம் " மேற்கொள்ளும் தோழர்கள் 11.8.16 அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கும் , பழைய பேருந்து நிலையத்தில் இரவு 7 மணிக்கும் பிரச்சாரம் செய்தனர்.
அதுசமயம் தோழர். தாமோதரன் உள்ளிட்ட இருபது பேர் நிறைந்த தோழர்களை சந்தித்து பரப்புரைப் பயணத்திற்கு த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா , இ. தாஹீர் பாட்ஷா , ப. செல்வகுமார் ஆகியோர் நிதியுதவி அளித்தப் போது....

No comments:

Post a Comment