Saturday 20 April 2013

இப்பத்தான் ஆரம்பிக்கிறேன்.......


வலைப்பூவில் எழுத வேண்டும் என்று வெகு நாளாய் ஆசை.

முதலில் நன்றாக வடிவமைக்க வேண்டும்.

நிறைய தெரிய வில்லை. புத்தகம் ஏதாவது இருக்கிறதா ?

முதலில் எனது கவிதைகளை பரப்புகிறேன்.

கட்டுரையா ? அதெல்லாம் பெரிய வார்த்தை....ரொம்ப கஷ்டங்க....


முயற்சிக்கிறேன்.
வாழ்த்துங்களேன்.



No comments:

Post a Comment