வலைப்பூவில் எழுத வேண்டும் என்று வெகு நாளாய் ஆசை.
முதலில் நன்றாக வடிவமைக்க வேண்டும்.
நிறைய தெரிய வில்லை. புத்தகம் ஏதாவது இருக்கிறதா ?
முதலில் எனது கவிதைகளை பரப்புகிறேன்.
கட்டுரையா ? அதெல்லாம் பெரிய வார்த்தை....ரொம்ப கஷ்டங்க....
முயற்சிக்கிறேன்.
வாழ்த்துங்களேன்.
No comments:
Post a Comment