திரைக்கடலின் கடற்கரையில்.....
அப்படத்தின் திரையீட்டு விழா சென்னை வாஹினி ஸ்டூடியோவில் 24.04.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது அந்த ஆவணப்படத்தின் கருத்தியலை உள்ளடக்கிய “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ?” என்ற பேராசிரியர். பெரியார்தாசன் அவர்கள் எழுதிய நூலை இயக்குனர். அமீர் வெளியிட்டார். நூலின் ஒரு பிரதியை நானும் பெற்றுக் கொண்டபோது எடுக்கப்பட்டதுதான் இது......
கீழே இருப்பது அப்படத்தின் இயக்குனர்.சிபிசந்தர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது......
இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா எதிர்த்தாரா எனும் தலைப்பில் நான் இயக்கிய ஆவணப்படத்தில் அய்யா பெரியார் தாசன் அவர்களை கேள்விகள் கேட்கும் பொறுப்பை ஏற்று அதை வெகு நேர்த்தியாக செய்த பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வெளியீட்டின் போது ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்ததோடு இன விடுதலைக்கான போராட்ட களத்திற்கு ஒரு தளபதியையும் அடையாளப்படுத்தியது - இயக்குனர் சிபிசந்தர்
அந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட காணொளியை ( Trailer ) கீழ்கண்ட இணையதள முகவரியில் காணலாம்.......
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9nq8AQSmdiw
படப்பிடிப்பு இடைவேளையில் ... க்ளிக்கியது.. இது....
No comments:
Post a Comment