வானம் கிழியாதவரை நம்புவோம்
வானம் கிழியாதென்று
பூமி பிளக்காதவரை நம்புவோம்
பூமி பிளக்காதென்று
மரணிக்கும் வரை நம்புவோம்
வாழ்கிறோமென்று.
வானம் கிழியாதென்று
பூமி பிளக்காதவரை நம்புவோம்
பூமி பிளக்காதென்று
மரணிக்கும் வரை நம்புவோம்
வாழ்கிறோமென்று.
No comments:
Post a Comment