Tuesday 8 October 2013

வானம் கிழியாதவரை

வானம் கிழியாதவரை நம்புவோம்

வானம் கிழியாதென்று

பூமி பிளக்காதவரை நம்புவோம்

பூமி பிளக்காதென்று

மரணிக்கும் வரை நம்புவோம்

வாழ்கிறோமென்று.

No comments:

Post a Comment