மொய் நோட்டோடு
உட்கார்ந்திருக்கும் நானும்
பன்னீர்க் குவளையோடு
நின்றிருக்கும் நீயும்
ஒரே மணமேடையில்
உட்காரப்போவது
இந்தக் கல்யாணத்திற்கு வந்த
யாருக்கும் தெரியாது...
*
உட்கார்ந்திருக்கும் நானும்
பன்னீர்க் குவளையோடு
நின்றிருக்கும் நீயும்
ஒரே மணமேடையில்
உட்காரப்போவது
இந்தக் கல்யாணத்திற்கு வந்த
யாருக்கும் தெரியாது...
*
No comments:
Post a Comment