Tuesday 1 October 2013

மொய் நோட்டோடு

மொய் நோட்டோடு
உட்கார்ந்திருக்கும் நானும்
பன்னீர்க் குவளையோடு
நின்றிருக்கும் நீயும்

ஒரே மணமேடையில்
உட்காரப்போவது
இந்தக் கல்யாணத்திற்கு வந்த
யாருக்கும் தெரியாது...


*

No comments:

Post a Comment