சைக்கிளில் போனாலே இவ்வளவு தூரம் போலாமா ?....
என் ’ அப்பாவின் சைக்கிள்’ கவிதையை வண்ணமேற்றி உலவவிட்ட தோழர். கஸ்தூரி ரங்கனுக்கும்,
அதற்கு வகை செய்த தோழர். நந்தன் ஸ்ரீதரனுக்கும், இந்த கவிதையை ‘காக்கைச்
சிறகினிலே ‘ இதழில் வெளியிட்ட தோழர். இரா.எட்வினுக்கும், கேட்டுப்
பாராட்டிய இயக்குநர்.தாமிரா ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த
நன்றிகள்.
முழு கவிதையும் கீழ்கண்ட வீடியோ இனைப்பில் காணலாம் :
https://www.facebook.com/photo.php?v=591551067558438&set=vb.271449309568617&type=2&theater
எழுத்தில் :
No comments:
Post a Comment