எல்லோரும்
பூக்களைப் பற்றி பேசும் போது - நீ
மழையைப் பற்றி பேசுவாய்..
எல்லோரும்
மழையைப் பற்றி பேசும் போது - நீ
பனித்துளிப் பற்றி பேசுவாய்..
எல்லோரும்
பனித்துளிப் பற்றி பேசும் போது - நீ
புல்வெளிப் பற்றி பேசுவாய்..
எல்லோரும்
என்னைப் பற்றி பேசும் போது - நீ
எதுவும் பேசாமல் இருக்கிறாய்.
No comments:
Post a Comment