Wednesday 19 June 2013

உனக்கென எழுதிய

உனக்கென எழுதிய
கவிதைகளை
பிடித்திருக்கிறது
என்று சொன்னவர்களில்
நீயில்லை என்பதில்தான்
தொடங்குகிறது
என்
கவிதைகள் குறித்த சந்தேகங்கள்

No comments:

Post a Comment