Sunday 18 August 2013

சுஜாதா நினைவு கற்பனைத் திறன் போட்டி - 2



” சுஜாதா நினைவு கற்பனைத் திறன் போட்டி - 2 “ ல் கலந்து கொண்ட எனது படைப்பு , திரு. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் அனுமதியோடு இங்கு வெளியிடப் படுகிறது.

போட்டிக்காக 5 கதைகள் எழுதினேன், முதல் மூன்று மட்டும் அனுப்பினேன்..... இப்போது உங்களுக்காக :

சுஜாதா நினைவு கற்பனைத் திறன் போட்டி எண் - 2

படைப்பு : ப. செல்வகுமார்
_______________________________________________________

1) தலைப்பு : திருமணக் கோலத்தில் தேர்வெழுத வந்த மணமக்கள்…..

கதை : “ சீக்கிரம் கட்டு “

*

2) தலைப்பு : நகைக் கடையின் வரிசையில் …..

கதை : “ உரசாம நில்லு “

*

3) தலைப்பு : முதலிரவு காட்சியின் படப்பிடிப்பில் …..

கதை : “ லைட்ஸ் ஆன் “

*
4) தலைப்பு : பத்து வருட திருமண வாழ்க்கை …..

கதை : “ சலிச்சுப் போச்சு “

*
5 ) தலைப்பு : வராமல் போனதற்கு பால்காரரின் பதில் …..

கதை : “ தண்ணி வரல “

*

_________________________________________________

கலந்துக் கொள்ள வாய்ப்பளித்மைக்கு திரு. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...

* யோவ் செல்வகுமார்.. மூனாவது போட்டி அறிவிச்சு முப்பது நிமிஷம் ஆச்சு... அங்க பல பேரு மவுச எடுத்தாச்சு...அங்கனக்குள்ள கதை பேசிக்கிட்டு.... நீ தேற மாட்ட...

No comments:

Post a Comment