Sunday 25 August 2013

எந்த முலாமும்

எந்த முலாமும்
என் சொற்களுக்குப் பொருந்தவில்லை
நிர்வாணங்களைப் போல

பாசாங்குடைய எனது சொற்களை கல்லெறியுங்கள்
நானும் அவ்வாறுதான் செய்கிறேன்

சட்டை உரிக்கிற
பாம்பின் லாவகம் வாய்க்கவில்லை
இருந்தும்
விஷமுறித்துதான் தருகிறேன்
என் வார்த்தைகளை

No comments:

Post a Comment