Thursday 29 August 2013

நூலகப் பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி

கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் ‘ ராஜாராம் நூலக ஆணைக் குழுவும் ‘ ’ தமிழ்நாடு பொது நூலகத்துறை’ யும் இனைந்து ஒருங்கினைந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலகப் பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாமை பெரம்பலூரில் 23.08.2013 முதல் 24.08.2013 வரை நடத்தியது. 


அந்த முகாமில் கலந்துக் கொண்ட 50 நூலகப் பணியாளர்களுக்கு “ கணினியும் நூலகப் பயண்பாடும் ‘ என்ற தலைப்பில் பயிற்சி எடுத்தப் போது….



No comments:

Post a Comment